குண்டேரிப்பள்ளம் அணையை காப்பாற்ற களமிறங்கிய 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் : 4வது நாளாக காத்திருப்பு போராட்டம்!
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை காப்பாற்ற வலியுறுத்தி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே ...