குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள் – அதிகாரிகள் அலட்சியம்!
செங்கத்தில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காகத் தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம் அரங்கேறியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ...
