அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாள் : பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாளையொட்டி உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். உண்ணாமுலை அம்மன் சன்னதியில் ஆடிப்பூர பிரம்மோற்சவ ...