கோவை : சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பாதாளச் சாக்கடை பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததாலும், ...