கோவை : விவசாயிகளுடன் கலந்துரையாடிய வேளாண் கல்லூரி மாணவிகள்!
கோவை மாவட்டம் ஆனைமலையில் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கான பல்வேறு விழிப்புணர்வு விளக்கங்களை செய்து காண்பித்தனர். விவசாய தொழில் நடைபெற்று வரும் இடத்தில் தங்கிய ...
