கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!
மேட்டுப்பாளையத்தில் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்திரா நகரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது ஆட்டோவில் பயணிகளை ...