கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றப்பட்டது. காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் ...