கோவை : அதிகாரிகள் இல்லாமல் கிராம சபை கூட்டம் – மக்கள் குற்றச்சாட்டு!
கோவை மாவட்டம் காரமடை அருகே அதிகாரிகள் இல்லாமல் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதாக வெளியான வீடியோ வைரலாகி வருகிறது. தோழம்பாளையம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை ஒட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ...