கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலச்சிபாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் ...