கோவை : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்று புதைத்த சம்பவம் – குற்றவாளிகள் 5 பேர் கைது!
பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் மனநலம் குன்றிய இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில், மனநல காப்பக உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ...