கோவை : அதிக சத்தத்துடன் டி.வி பார்த்ததை தட்டிக்கேட்ட நபர் கொலை!
கோவையில் டி.வி. சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டிக் கேட்ட லாரி ஓட்டுநர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறுமுகம், கேரளாவைச் சேர்ந்த ஷியாம் ஆகியோர் கோவையில் உள்ள கட்டட பொருள் விற்பனை ...