கோவை : பாதுகாப்பில்லாத கிணறுகளை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் – வனத்துறை முடிவு!
கோவையில் பாதுகாப்பில்லாத கிணறுகளைக் கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வனத்துறை முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டம், போளுவாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயத் தோட்ட கிணற்றில் கடந்த 1ஆம் தேதி ...