கோவை : அதிகாரிகளின் அலட்சியத்தால் வீடுகளுக்குள் புகும் கழிவுநீர் – மக்கள் வேதனை!
கோவை காரமடை நகராட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் உரியத் திட்டமிடல் இன்றி கழிவுநீர் வாய்க்கால் வீடுகளுக்குள் வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காரமடை நகராட்சிக்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் ...