கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவைக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சட்டவிரோதமாக இயங்கிவந்த டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் சூறையாடினர். டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட ...
