கோவை : சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரம்!
கோவை மாவட்டம், பச்சமலை எஸ்டேட்டில் சிறுமியைக் கொன்ற சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 20-ம் தேதி பச்சமலை எஸ்டேட்டில் வடமாநில சிறுமியான ...