கோவை : பூட்டிய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இருவர்!
கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகிய இருவர் துடியலூரில் பேக்கரி ...