கோவை : லஞ்சம் கேட்டு கடைக்காரரை மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி!
கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சரவணம்பட்டி பகுதியில் விஜயன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வரும் நிலையில், ...