கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து : காடேஸ்வரா சுப்பிரமணியம்
நக்சல் ஒழிப்பிற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...