திருமணம் செய்து கொள்ளுமாறு மதுபோதையில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆயுத படை காவலர் – மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல பெண்களுக்கு ஆயுதப்படை காவலர் மதுபோதையில் தொல்லை கொடுப்பதாக, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜபுரம் ...