போலி ஆவணம் மூலம் நிலத்தை திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்ததாகப் புகார் : தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!
போலி ஆவணம் மூலம் திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை சமுத்திரம் ...