15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் இதுநாள் வரை பயன்பாட்டிற்கு வரவில்லை என பொதுமக்கள் ...