பந்துலூர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பந்தலூர் வனப்பகுதியில் யானை, ...
