தூய்மை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என புகார்!
கொடைக்கானலில் தூய்மை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கபடவில்லை என குற்றம்சாட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. கொடைக்கானலில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாக ...