ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல்! – விபத்து குறித்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஃபுல்லெரா என்ற கிராமத்தில் ...