தீவிரவாதிக்கு பிரியாணி வழங்கியது காங்கிரஸ் அரசு – பியூஸ் கோயல்
மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பிரியாணி வழங்கியது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மும்பை ...