பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் : எம்.பி. சசி தரூர் எச்சரிக்கை!
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்குமெனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கயானாவில் பேசிய அவர், இந்தியா அமைதியை மட்டுமே விரும்புவதாகவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே ...