நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!
கூத்தங்குழியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 கடற்கரை கிராமங்கள் உள்ள நிலையில், மீனவர்கள் நாட்டுப்படகுகளை ...
