களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் கருகி வரும் மக்காச்சோள பயிர்கள் : விவசாயிகள் வேதனை!
பெரம்பலூர் அருகே களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் சுமார் 25 ஏக்கரில் பயரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் கருகி சேதமடைந்தன. வேப்பந்தட்டையை அடுத்த VRSS-புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் ...