உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை – தஞ்சை விவசாயிகள் வேதனை!
உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை எனவும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ...