செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது!
செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தீபக் என்பவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் நாட்டு வெடிகுண்டை வீசினார். ...