ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக 112 பேரிடம் நூதனம் மோசடி : கோவையில் தம்பதி கைது!
கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்பியதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட காதல் தம்பதியை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். ...