நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி – தடுத்து நிறுத்திய போலீசார்!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த ...