மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்!
மதுரையில் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியரின் காரை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள கருப்பையா என்பவருக்குச் ...