சாரல் திருவிழா – குற்றால அருவிகளில் Laser Show!
சாரல் திருவிழாவை ஒட்டி குற்றால அருவிகளில் நடத்தப்பட்ட லேசர் லைட் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ...
சாரல் திருவிழாவை ஒட்டி குற்றால அருவிகளில் நடத்தப்பட்ட லேசர் லைட் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ...
குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால ...
ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் பெய்த ...
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் ...
குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில், மாவட்டத்தில் ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ...
தென்காசி மாவட்டம் குற்றால் அருவியில் குளிக்க 3 நாட்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி வழங்கியது. தென்காசியில் பெய்துவந்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய ...
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ...
வார விடுமுறையொட்டி குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் குற்றாலத்தில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், ...
குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது கொடிய விஷப்பாம்பு ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் இரண்டு நாட்கள் ...
விடுமுறை நாளையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாவூர்சத்திரம், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.. ...
கோடை விடுமுறையை கொண்டாட குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்குவதாலும், குற்றால ...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies