பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு ஊக்குவித்து வருகிறது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு ஊக்குவித்து வருவதாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மோசமான நிலையை அடைந்தும் கூட பாகிஸ்தான் ...