கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்!
குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார். அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ...