கன்னியாகுமரி கடல் கண்ணாடி பாலத்தில் விரிசல் – சுற்றுலா பயணிகள் தொடர்ந்து செல்வதால் அதிர்ச்சி!
கன்னியாகுமரி கடல் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டாலும், அதில் தொடர்ந்து செல்லச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர்ச் சிலையினை இணைக்கும் ...