ராணிப்பேட்டை அருகே சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
ராணிப்பேட்டை மாவட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில், சுடுகாட்டு பாதையில் 30 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ...