நாகை மாவட்டத்தில் தொடர் மழை – வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அழுகும் நிலை பயிர்கள்!
நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பாக்கம், கோபுராஜபுரம், நரிமணம், தேவங்குடி, பணங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ...
