உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய பட்டியலின ஆணையத் தலைவர்!
தவெக பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி ...