கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல 3-வது நாளாக மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்ரீத் மற்றும் வார விடுமுறையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் ...