கடலூர் : காணாமல் போன இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிப்பு!
கடலூரில் அடுத்தடுத்து காணாமல்போன இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீசார் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதிகளைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ...