கடலூர் : சாலையோரம் நடந்து சென்ற ராட்சத முதலையால் வாகன ஓட்டிகள் அச்சம்!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சாலையோரம் ஒய்யாரமாக நடந்து சென்ற ராட்சத முதலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் இருந்த ராட்சத ...