கடலூர் : என்எல்சியின் 24-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் 24-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதில் 130 பதிப்பகங்களைச் சேர்ந்த, 170 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு முதல் நாளிலேயே வருகை தந்த ...