கடலூர் : வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் வாக்குவாதம்!
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாழ்வாய்க்கால் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக 19-க்கும் ...
