கடலூர் : சாலையில் சென்ற பெண்ணை தாக்கிவிட்டு நகை பறிப்பு!
விருத்தாச்சலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பலமாக தாக்கிவிட்டு சுமார் 4 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேட்டுத்தெருவை ...