வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் : நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் ...
