டிட்வா புயல் : 2,500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகச் சுமார் இரண்டாயிரத்து 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாகப் பட்டுக்கோட்டை மற்றும் ...
