டிட்வா புயல் எதிரொலி – நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!
ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் காரணமாகத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கின. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, ...
