பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கும் காகங்கள் – மக்கள் அச்சம்!
பீகாரில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் நவுகாச்சியா பகுதியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில ...
