காலில் காயத்துடன் இறந்துகிடந்த மந்திக் குரங்கு!
நெல்லை மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் காலில் காயத்துடன் மந்திக் குரங்கு இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் அடுத்த சிவந்திபுரம் பகுதிகளில் அட்டகாசம் செய்தும், பொதுமக்களை தாக்கியும் ...